இந்தியா

அதி நவீன ஏவுகணை கொள்வனவு : இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்!

ரஷ்யாவுடன் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

ஒந்த ஒப்பந்தப்படி R-37M  ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது.

இந்த ஒப்பந்தம் சுமார் 300 ஏவுகணைகளை உள்ளடக்கியது, இதன் மதிப்பு ஏறத்தாழ 1.2 பில்லியன் டொலர் ஆகும்.

இந்த ஏவுகணைகள் இந்தியாவின் எஸ்யு-30எம்கேஐ (Su-30MKI) போர் விமானங்களில் பொருத்தப்படவுள்ளன.

பாகிஸ்தானுடனான மோதல்கள் மற்றும் சீனாவுடனான தற்போதைய பதற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ஆயுதப் படைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!