இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  10 ரூபாய் உயர்த்தப்பட்டு,  392 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை  15 ரூபாவால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை  458  ரூபாயாகும்.

ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை  470 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோலின் விலை 12 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை  410 ரூபாயாக உள்ளது.

லங்கா மண்ணெண்ணெயின் விலையை   10 உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை  265 ரூபாயாகும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!