உலகம் செய்தி

ஒப்பந்தம் சாத்தியமில்லை‌- அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா சர்வதேச சட்டங்களுக்கு இணங்க செயல்படாதவரை, அதனுடன் எந்த ஒப்பந்தமும் எட்டக்கூடிய நிலையில் இல்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடைபெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலில், இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியதாக ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!