ஐரோப்பா

சமூக ஊடக தடை : இங்கிலாந்தில் புதிய கணக்கெடுப்பு!

16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான ஒரு ஆய்வை இங்கிலாந்து அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது சமூக ஊடகத் தடை குறித்த ஒரு மாதிரிச் சோதனையையும் நடத்தி வருகிறது. இது தொடர்பில் கருத்து கணிப்பு  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில் இணைய தனியுரிமையில் குழந்தைகளின் பெயர்கள், உண்மையான வயதுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடம் ஆகியவை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதில்,  4 பெற்றோரில் 3 பேர், தங்கள் பிள்ளைகளால் இணையத்தில் பாதுகாப்பான தேர்வுகளைச் செய்ய முடியாது என்று கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!