உலகம் செய்தி

ஈரான்போர்: ட்ரம்பை புகழ்கிறார் நேட்டோ செயலாளர்!

நேட்டோ Nato அமைப்பின் பொதுச்செயலாளர் Mark Rutte மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆகியோருக்கு இடையில் வாஷிங்டனில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நேட்டோ கூட்டணி நாடுகளின் செயல்பாடுகள் குறித்து ட்ரம்ப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிளித்த நேட்டோ செயலாளர், அவ்வமைப்பின் வகிபாகம் பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தகுந்த பங்களிப்பை அளித்து வருவதாகவும் Mark Rutte சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்புடனான கலந்துரையாடல் மிகவும் நேர்மையாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் ட்ரம்ப் காட்டிய தலைமைப் பண்பு உலகைப் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக Mark Rutte புகழ்ந்துரைத்தார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நேட்டோ உறுப்பினர்கள் சட்டவிரோதமானது எனக் கருதவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!