உலகம் செய்தி

குவைட் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதலால் பெரும் தீப்பரவல் – பாரியளவில் பொருள் சேதம்

குவைட்டில் உள்ள பெட்ரோலியக் கழகத்தின் பல எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

இந்த தாக்குதலின் காரணமாக பொருள் சேதங்கள் பதிவாகியுள்ளதாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையெனஎன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!