உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை: 365 அமெரிக்க படையினர் காயம்!

ஈரானுடனான போர் காரணமாக இதுவரையில் 365 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.

பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

247 ராணுவத்தினரும், 63 கடற்படையினரும், 36 விமானப் படையினரும், படையினருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
போரில் 13 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்தன.

இன்று 36ஆவது நாளாக போர் தொடகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!