உலகம் செய்தி

லெபனானில் வெடிவிபத்தில் ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

லெபனானில் இன்று நடந்த வெடிவிபத்தில் மூன்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் காயமடைந்துள்ளதாக யூனிஃபில் (UNIFIL) தெரிவித்துள்ளது.

அதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தெற்கு லெபனானில் எல் அடீஸ் அருகே நடைபெற்றது. வெடிவிபத்து எங்கிருந்து தொடங்கியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று யூனிஃபில் செய்தியாளர் கண்டிஸ் ஆர்டியல் தெரிவித்தார்.

காயமடைந்த மூன்று அமைதிப்படையினரும் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வாரம் லெபனானில்    வெடிவிபத்துகளில், மூன்று ஐ.நா. அமைதிப்படையினர் உயிரிழந்திருந்தனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!