இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை
இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





