உலகம் செய்தி

ஈரான் மீது 15,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குண்டு தாக்குதல்கள்

கடந்த மாதம் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது 15,000 க்கும் மேற்பட்ட குண்டு தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இது கடந்த வருடம் நடந்த 12 நாள் போரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

மேலும், ஈரான் மற்றும் லெபனானில் புதிய தாக்குதல் இலக்குகளுக்கும் இஸ்ரேல் அனுமதியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!