உலகம் செய்தி

உக்ரைன் மத்திய கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கை -முக்கிய உட்கட்டமைப்புகளை காக்க இடைமறிப்புப் பிரிவுகள் நியமனம்

ஐந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளை பாதுகாக்க, உக்ரைன் இடைமறிப்புப் பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பகுதிகளை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!