ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொவிட் 19 இற்கு பிறகு, பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ரெமிட் கன்சல்டிங் ஆலோசனை மற்றும் தரவுக் கண்காணிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சராசரி அலுவலக வருகை கடந்த மாதங்களில் 40 முதல் 44 வீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலக வருகை அதிகரித்தாலும், ஊழியர்கள்  வேலை செய்யும் சூழல் தரத்தை முக்கியமாக கருதுவதாகவுதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!