பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கொவிட் 19 இற்கு பிறகு, பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ரெமிட் கன்சல்டிங் ஆலோசனை மற்றும் தரவுக் கண்காணிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சராசரி அலுவலக வருகை கடந்த மாதங்களில் 40 முதல் 44 வீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலக வருகை அதிகரித்தாலும், ஊழியர்கள் வேலை செய்யும் சூழல் தரத்தை முக்கியமாக கருதுவதாகவுதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




