இலங்கை செய்தி

வடக்கின் பெரும் போர் – யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம்
சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 அவது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இரண்டு கல்லூரிகளின் கீதத்துடன் சம்பிரதாயபூர்வமாக வீரர்களின் அறிமுகத்துடன் போட்டி ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி சென்ஜோன்ஸ் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது.

குறித்த போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இரண்டு கல்லூரிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் 23 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு நாள் போட்டி மார்ச்
14 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!