மாஹோ – ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட இந்திய துணைத் தூதுவர்
மாஹோ – ஓமந்தை ரயில் மார்க்க புனரமைப்பு பணிகளை இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் கலாநிதி சத்யன்ஜல் பாண்டே நேரில் சென்று பார்வையிட்டார்.
டிட்வா புயல் தாக்கத்தினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக இடம்பெற்று வருகிறது.
450 அமெரிக்க டொலர் செலவில் ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





