இலங்கை செய்தி

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

கம்பளை – அம்புலுவாவ மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு சுற்றாடல் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை மற்றும் ஆபத்துகளைக் கருத்திற்கொண்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது குறித்து ஆராய விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதுடன், முறையான அறிக்கை கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க அனுமதி வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் விரைவில் களப்பயணம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!