உலகம்

சிலியில் கடுமையான பனிப்புயல் – 05 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

சிலியில் (Chile)  கடுமையான பனிப்புயலில் சிக்கி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 05 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோரஸ் டெல் பெய்ன் (Torres del Paine ) தேசிய பூங்காவில் இருந்து நேற்று குறித்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய பெண் ஒருவர், இரண்டு ஜெர்மன் குடிமக்கள் மற்றும் இரண்டு மெக்சிகன் குடிமக்கள் ஆகியோரின் உடல்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ஃபோன்ட் (Gabriel Boric Font) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு தூதரகங்களுடன் கலந்துரையாடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!