உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

அரிய கனிம ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ஒப்புதலை தொடர்ந்து AIM-120 AMRAAM வாங்குபவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தலைவர் அசிம் முனீரை வரவேற்ற சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் இந்த ஒப்புதல் வந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், 2030ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானுக்கு 120D-3 ஏவுகணைகள் (AMRAAMs) வழங்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!