ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்தன!

பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் 1.4 வீதத்தால் உயர்வடைந்துள்ளன. பாதீட்டு ஊகங்கள் காரணமாக 500 ஆயிரம் பவுண்களுக்கு அதிக பெறுமதியான வீடுகள் குறித்த தேவையும், விற்பனைக்குள்ள பட்டியலும் குறைவடைந்துள்ளன.

வீட்டுக் கடன் வீதங்கள் 4-5 வீதம் என்ற அளவில் நிலையாக காணப்படுவதோடு, இது கொள்வனவாளர்களுக்கு, குறிப்பாக முதன்முறை கொள்வனவில் ஈடுபடுவோருக்கு சாதகமாக காணப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி