இந்தியா

ராஜஸ்தானில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 13 புர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேரும், ஆல்வார்,  ஜெய்ப்பூர் மற்றும் பிகானீரில் தலா ஒருவரும் பலியாகினர்.

மேலும் பலர் காயமடைந்தனர். டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள்,  மின்கம்பங்கள் சேதமடைந்தன.

இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில்இ புயல் காரணமாக கடந்த இரு தினங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

 

(Visited 5 times, 1 visits today)
See also  இந்தியாவில் பள்ளி ஆசிரியர் உட்பட நால்வர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content