ஆப்பிரிக்கா

லிபிய போர்க்குற்ற சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட லிபிய நாட்டவரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) உத்தரவிட்டது.

சைஃப் சுலைமான் ஸ்னைடெல் அல்-சைகா படைப்பிரிவின் துணைக் குழுவான “குரூப் 50” இன் உறுப்பினராக இருப்பதாக நம்பப்படுவதாகவும், 2026-2017 ஆம் ஆண்டில் லிபியாவின் பெங்காசி அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படும் கொலை, சித்திரவதை மற்றும் தனிப்பட்ட கண்ணியத்திற்கு எதிரான அவமானங்கள் போன்ற போர்க்குற்றங்களுக்கு அவர் பொறுப்பேற்க நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!