ஆசியா

தாய்லாந்தின் தலைநகரில் துப்பாக்கிச்சூடு – பாதுகாப்பு படையினர் பலி!

தாய்லாந்தின் தலைநகரில் உள்ள ஒரு பிரபலமான புதிய உணவு சந்தையில்  இன்று (28.07) துப்பாக்கிச்சூடு முன்னெடுக்கப்ப்டுள்ளது.

இதில்  நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக  போலீசார் தெரிவித்தனர்.

“காவல்துறையினர் இதற்கான நோக்கத்தை விசாரித்து வருகின்றனர். இதுவரை இது ஒரு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடுதான்,” என்று சம்பவம் நடந்த பாங்காக்கின் பேங் சூ மாவட்டத்தின் துணை காவல்துறைத் தலைவர் வோராபட் சுக்தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content