இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : நுவரெலியா மாவட்டம் – மஸ்கெலிய பிரதேச சபை முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
மஸ்கெலிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 8,734 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8,587 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 (IND1) – 2,741 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) -2,693 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(Visited 1 times, 1 visits today)