ஐரோப்பா செய்தி

பிரான்சில் யாழ் குடும்பஸ்தர் ரயிலில் பாய்ந்து பலி

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நேற்றிரவு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில் குடும்பஸ்தர் அதிவேகமாக செல்லும் ரயிலில் பாய்ந்துஉயிரிழந்ததாகதெரிவிக்கப்படுகின்றது

சம்பவத்தில் 62 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி