ஐரோப்பா

2022 ஐரிஷ் குண்டுவெடிப்பு : விசாரணையில் ஒருவர் கைது

2022 ஆம் ஆண்டு 10 பேரைக் கொன்ற பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அயர்லாந்து பொலிசார், சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் தானாக முன்வந்து ஆஜரான ஒருவரை கைது செய்துள்ளனர்.

அயர்லாந்தின் டொனேகலில் நடந்த வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம் பெண் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டனர்,

இது “ஒரு சோகமான விபத்து” என்று அந்த நேரத்தில் போலீசார் தெரிவித்தனர்.

வியாழன் காலை Dundalk காவல் நிலையத்தில் தானே முன்வந்த 60 வயதுடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டார் என்று ஜான் ஜே ரைஸ் & கம்பெனி வழக்கறிஞர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!