இலங்கை

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்

சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துகிடமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 4 மலேசியப் பிரஜைகளும், 3 எத்தியோப்பிய பிரஜைகளும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.

அத்துடன் கைதானவர்களில் சீன பிரஜை ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  சவளக்கடையில் மீன் பிடித்த பெண்ணை முதலை இழுத்துச் சென்றது
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content