ஐரோப்பா

கிரீஸில் பற்றி எரியும் காடுகள் : இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட டஜன் கணக்கான மக்கள்!

கிரீஸில் பற்றி எரியும் காடுகள் காரணமாக தெற்கில் உள்ள ஒரு கடலோர ரிசார்டிற்கு அருகே இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலோபொன்னீஸ் பகுதியில் உள்ள சைலோகாஸ்ட்ரோ அருகே 350 தீயணைப்பு வீரர்கள், 18 நீர் இறங்கும் விமானங்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கையாக அரை டஜன் கிராம மக்கள் இரவோடு இரவாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வெப்பமான நீரூற்று மற்றும் வெப்பமான கோடை காலநிலை மாற்றத்தால் காடுகள் பற்றி எரிவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!