இலங்கை செய்தி

இலங்கையில் அதிரடி காட்டு ஜனாதிபதி – நாட்டை விட்டு தப்பியோடும் முயற்சியில் உயர் அதிகாரி

இலங்கையில் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக பல தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியல் நலன்கள் மற்றும் சட்டத்திற்கு எதிராக மதுபானங்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்தில் அவர் தொடர்பான பல ஊழல்கள் தொடர்பில் கவனம் செலுத்தியமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிகாரி தனது விருப்பத்திற்கேற்ப மதுபான உரிமம் வழங்க லஞ்சம் பெற்றுள்ளதாக கலால் திணைக்களத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பமாகும் முன்னரே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் பல தடவைகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!