உலகம் செய்தி

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை  அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள பதட்டங்கள் பிராந்திய விநியோகங்களை பாதிக்கலாம் என்ற கவலையும் எண்ணெய் விலை உயர்வை பாதித்துள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 84 சென்ட் அல்லது 1.14% உயர்ந்து 74.74 டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 92 சென்ட் அல்லது 1.31% அதிகரித்து 71.29 டொலராகவும் பதிவாகியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!