செய்தி தமிழ்நாடு

பாம்புகளை மறைத்து விமானத்தில் சென்னை வரைகொண்டு வந்த பெண்

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரின் லக்கேஜில் 22 வகையான பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது இந்த பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் இந்த பாம்புகளை பல பிளாஸ்டிக் கொள்கலன்களில் சேமித்து வைத்து இவ்வாறு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் இந்திய சுங்க மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!