ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணத்தில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென புதிய புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு மொத்தமாக 1.8 மில்லியன் சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் சனத்தொகையில் 80.3 மில்லியனாக 2010 இல் காணப்பட்டும் பொழுது , தற்பொழுது 84.7 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 13.1 மில்லியனாக காணப்பட்ட தொகையானது பின்னர் 13.3 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்கள், சிரியா நாட்டை சேர்ந்த சிறுவர்கள் மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுவர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் நாட்டு சிறுவர்களில் 262000 பேர் சமூக உதவி பணத்தில் வாழ்வதாகவும், சிரியா நாட்டை சேர்ந்தவர்களில் 131000 சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழ்கின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் 80000 சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழுவதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜெர்மனிய நாட்டை சேர்ந்த சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்து காணப்படுவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!