உலகம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கோர விபத்து : 17 பேர் பலி!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 350 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் சீரற்ற வானிலையால் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக  அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் அமர் மேற்படி தகவல்களை அறிவித்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்