இலங்கை

அனைத்து நாடுகளுக்கும் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மை!

அனைத்து இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுக்கும் கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடிப்பதன் மூலம் வழங்கப்பட்ட நிவாரணம் இலங்கைக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கு கடன் சலுகைகளை வழங்குவது தொடர்பில் இலங்கையை ஒப்பிடுவது சரியான நிலைமையல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெளிவுபடுத்தினார்.

(Visited 3 times, 1 visits today)
See also  கண்டியில் 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content