செய்தி வட அமெரிக்கா

கனடாவில் நான்கு பேர் சடலமாக மீட்பு

கனடா – தென்மேற்கு ஒன்றாரியோ நகரில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண், பெண், இரண்டு குழந்தைகள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Windsor நகருக்கு தெற்கே உள்ள Harrow நகரில் நான்கு பேர் இறந்த நிலையில் ஒன்றாரியோ பொலிஸாரினால் கடந்த 20ஆம் திகதி மீட்கப்பட்டனர்.

இவர்களின் மரணத்திற்கான காரணம், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் ஆகியன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஒன்றாரியோ மாகாண பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி