உலகம்

ஒரே நாளில் செங்கடலில் பயணித்த நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!

இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் பயணித்த நான்கு கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த எம்எஸ்சி ஓரியன் என்ற கொள்கலன் கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலுடன் தொடர்பில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சைக்லேட்ஸ் என்ற வணிகக் கப்பலையும், செங்கடலில் பயணித்த இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்களையும் தாக்கியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!