ஐரோப்பா

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு பண உதவி வழங்கும் அரசாங்கம்

ஜெர்மனியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசாஙகம் பண வழங்குகின்றது.

இதற்கான அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பல இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்க உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமானது புதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 200 யூரோக்கள் பெறுமதியான குட் ஷைன் என்று சொல்லப்படுகின்ற பண அட்டை ஒன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 200 யூரோ பெறுமதியான பண அட்டை வழங்கப்படும் என்றும், 2006 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 100 யூரோ பெறுமதியான பண அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!