ஐரோப்பா செய்தி

ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப தயாராகும் பிரான்ஸ்

ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்புவது குறித்து பரிசீலித்துவருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக, உக்ரைன் போரில் ரஷ்யாவின் கை ஓங்கிவருகிறது.

அது தொடர்பாக அலோசிக்க மேக்ரான் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் 20 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குவதை துரிதப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எக்காரணம் கொண்டும் ரஷ்யா வென்றுவிடக்கூடாது என கூறிய மேக்ரான், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதாக தெரிவித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!