இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு!

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா பிரேரணைக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சபாநாயகர் பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியதாக குற்றம் சாட்டியே மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி்.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க சந்திம வீரக்கொடி மற்றும் திரு.ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இந்த பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!