கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ருமேனிய ஜனாதிபதி பதவி விலகல்
சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பிறகு, தீவிர வலதுசாரி நாடாளுமன்றக் கட்சிகள் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்திய நிலையில், ருமேனியா ஜனாதிபதி கிளாஸ் ஐயோஹானிஸ் ராஜினாமா செய்துள்ளார். ஜனரஞ்சக எதிர்க்கட்சி குழுக்களின் அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஐயோஹானிஸ் தனது முடிவை அறிவித்தார். “இந்த நெருக்கடியிலிருந்து ருமேனியாவைக் காப்பாற்ற, நான் ருமேனியாவின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என்று அவர் உணர்ச்சிவசப்பட்ட உரையில் தெரிவித்துள்ளார், பிப்ரவரி 12 அன்று அவர் பதவி விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய தலையீடு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் […]













