உலகம்

நைஜீரியாவில் மீண்டும் டேங்கர் லொரி வெடித்துச் சிதறியதில் 86 பேர் பலி

  • January 20, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் சரக்குகளைக் கொண்டு செல்ல ரயில் பாதைகள் இல்லாததால் பெரும்பாலும் சாலைகளே பயன்படுத்தப்படுகின்றன. சாலைகள் மோசமாக உள்ளதால் விபத்துக்கள் என்பது தொடர்கதையாக உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஜிகாவா மாகாணத்தில் உள்ள மஜியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லொரியில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது டேங்கர் வெடித்ததில் 147 பேர் உயிரிழந்தனர். தற்போது, மீண்டும் நைஜீரியாவின் வடக்கில் அமைந்துள்ள குராரா என்ற பகுதியில் சென்ற டேங்கர் லொரி, […]

இலங்கை

காசா போர் நிறுத்தத்தை வரவேற்கும் இலங்கை : ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும் என்றும் நம்பிக்கை!

  • January 20, 2025
  • 0 Comments

காசா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும் என்றும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் காசா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புதல் மற்றும் காசா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் இலங்கை நம்புகிறது என்று அது கூறுகிறது. பாலஸ்தீனத்திலும் அப்பிராந்தியத்திலும் மிக விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக […]

ஆசியா

மலேசியாவில் விபத்தைப் படமெடுத்தபோது கார் மோதி முதியவர் மரணம்!

  • January 20, 2025
  • 0 Comments

நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தை முதியவர் ஒருவர் படமெடுத்துக்கொண்டிருந்தபோது அவர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள இஸ்கந்தர் சுல்தான் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய வாகனத்தைத் தவிர்க்க கார் ஓட்டுநர் முற்பட்டபோது அந்த 68 வயது நபர் மீது மோதியதாக ஜோகூர் பாரு காவல்துறையின் உதவி ஆணையர் பல்வீர் சிங் கூறினார். “முதியர் மீது கார் மோதியதற்கு முன்பாக, ஒன்னொரு கார் கட்டுப்பாடு இழந்து சாலைத் தடுப்பு […]

இலங்கை

சிவனொளிபாதமலைக்கு சென்ற ஐரோப்பிய நாட்டவருக்கு நேர்ந்த கதி

  • January 20, 2025
  • 0 Comments

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மனைவியுடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்ட அவர் இன்று அதிகாலை சிவனொலிபாதமலைக்கு சென்றுள்ளார். இதன்போது, ஊசியாறு பகுதியில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 68 வயதுடையவர் என்பதுடன், அவரது சடலம் தற்போது மஸ்கெலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி

மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட பதற்ற நிலை

  • January 20, 2025
  • 0 Comments

மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே திங்கட்கிழமை காலை பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அப்பகுதியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொரட்டுவை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் முன் குழுவொன்று பந்தல் ஒன்றை அமைத்து வீதியை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், போக்குவரத்து பொலிஸார் பந்தலை அகற்ற முற்பட்ட போது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, இரண்டு […]

உலகம்

இந்தோனேசியாலில் பண்ணையிலிருந்து தப்பிய முதலைகள் – அச்சத்தில் மக்கள்

  • January 20, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் Batam தீவில் உள்ள முதலைப் பண்ணையிலிருந்து வெள்ளத்தினால் முதலைகள் தப்பியதால் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பண்ணையைச் சுற்றி இருந்த தடுப்பு கன மழையினால் சரிந்தது. அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய பாதுகாப்பை நினைத்து மீன் பிடிக்கச் செல்ல அஞ்சுகின்றனர். அதற்குப் பதிலாக அவர்கள் தப்பிய முதலைகளைத் தேடும் பணிகளில் ஈடுபடுகின்றனர். எத்தனை முதலைகள் தப்பின என்று சரியாகத் தெரியவில்லை என்றாலும் இதுவரை 23 முதலைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்னும் அதிகமான முதலைகள் பிடிபடாமல் உள்ளன. குடியிருப்பு […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் அடுத்த சீசன் தொகுப்பாளரில் மாற்றமா? விஜய் டிவி வெளியிட்ட அதிசயம்

  • January 20, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் வெற்றிகரமாக நேற்று முடிந்து இருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிட்டது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் சண்டை கொஞ்சம் கம்மி தான் என்று சொல்லலாம். தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை கொடுத்தது. சௌந்தர்யாவின் குழந்தைத்தனம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் அது புது […]

செய்தி மத்திய கிழக்கு

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

  • January 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது. நேற்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கைதிகளில் 69 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹமாஸால் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி வாழ்வியல்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • January 20, 2025
  • 0 Comments

வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தெரிந்துகொண்டு உங்கள் உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் வெகுவாக பரவி வருகிறது. இதிலிருந்துப் பாதுகாத்துக் கொள்ள உங்களால் முடிந்த அளவுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும். தினசரி காலையில் வெந்நீர் குடிப்பதால் உங்கள் குடல் ஆரோக்கியமாக செரிமானமாகும். அன்றாடம் உணவு சாப்பிடும் முன்பும் அதற்குப் பின்பும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். மாறிவரும் காலநிலை சூழ்நிலைக்கேற்ப […]

இலங்கை

விசா விதிகளை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா

  • January 20, 2025
  • 0 Comments

Protection Visaவிற்கு (Subclass 866) விண்ணப்பிக்கும்போது தவறான தகவல்களை வழங்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. உங்கள் சார்பாக வேறு யாராவது உங்கள் Protection Visa விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலும், உங்கள் விண்ணப்பத்தில் உள்ள அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள், என்ன தகவல் வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் சார்பாக பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று […]

error: Content is protected !!