குஜராத்தில் பாகிஸ்தானிற்காக உளவு பார்த்த நபர் ஒருவர் கைது
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட பிரவின் மிஸ்ரா, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆர் அன்ட் டி நிறுவனங்கள் பற்றிய மிக ரகசிய தகவல்களை சேகரித்ததாக குஜராத் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தெரிவித்துள்ளது. உதம்பூர் ராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சிஐடி விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. பரூச் மாவட்டத்தில் உள்ள அங்க்லேஷ்வரில் வசிக்கும் மற்றும் […]













