இலங்கை

இலங்கை: எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்; எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை அமைப்பின் அவசியத்தை கண்டறிந்துள்ளதாகவும் அதன் நோக்கம், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வர்த்தக நிலையத்தில் நடந்த படுகொலை : ரஷ்ய பிரஜை ஒருவர் கைது!

  • April 28, 2024
  • 0 Comments

ஜேர்மனியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில்  இரு உக்ரைனியர்களை கொலை செய்தமை தொடர்பில் 57 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பவேரியாவின் முர்னாவ் சந்தை நகரத்தில் உள்ள டெங்கல்மன் மையத்திற்கு அருகில் 36 வயதான உக்ரைன் நபர் காயங்களால் இறந்ததாக மேல் பவேரியா தெற்கு காவல்துறை அறிவித்துள்ளது. சந்தேக நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார், இது குற்றம் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். சந்தேக நபர் மீது […]

பொழுதுபோக்கு

‘கல்கி’ ரிலீஸ் திகதியை அதிரடியாக அறிவித்தது படக்குழு

  • April 28, 2024
  • 0 Comments

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. மகாபாரத கதையை தழுவி சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் கல்கி படம் உருவாகிறது. மேலும், இப்படம் மே 9ம் திகதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் மே மாதம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், படத்தின் வசூல் பாதிப்படைய வாய்ப்புகள் […]

ஐரோப்பா

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் அதிர்சியூட்டும் அறிவிப்பு : கட்சி தலைமையகம் முன் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்!

  • April 28, 2024
  • 0 Comments

ஸ்பெயின்பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் சனிக்கிழமையன்று மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே அணிவகுத்து, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். வலதுசாரி நலன்களுடன் இணைந்த குழுவால் சான்செஸின் மனைவிக்கு எதிராக செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஒரு பூர்வாங்க விசாரணையைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு சான்செஸின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வந்தது. ஸ்பெயின் தலைவர் குற்றச்சாட்டுகள் […]

இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம்

  • April 28, 2024
  • 0 Comments

ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலமொன்றை மீட்டெடுத்து வைத்தியசாலையில் பிரேத அறையில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனி- அவிசாவளை கிரிவந்தல வடக்கு பகுதியில் சடலமொன்று மிதப்பதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

இந்தியா

ஹரியாணாவில் பயங்கர சம்பவம்… சைக்கிளில் சென்றவரை 2 கி.மீ இழுத்துச் சென்ற வேன்!

  • April 28, 2024
  • 0 Comments

ஹரியாணாவில் சைக்கிளில் சென்றவர் மீது மோதி 2 கி.மீ தூரம் வேன் இழுத்துச் சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியாணா மாநிலம், பன்னிவாலா மோட்டா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிவேகமாக வந்த பிக்கப் வேன், அவ்வழியே சைக்கிளில் சென்றவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்தவரை இழுத்துக் கொண்ட அந்த பிக்கப் வேன், […]

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • April 28, 2024
  • 0 Comments

இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான பெறுமதியால் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் வளர்ச்சி தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்’ இல் பதிவிட்ட அவர், இலங்கை ரூபாய் வலுவடைவது, காலப்போக்கில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதை மலிவாக மாற்றும் என்று தெரிவித்தார். இது அதிகரித்த வாங்கும் சக்திக்கு வழிவகுக்கும், பணவீக்க அழுத்தங்களைக் குறைக்க உதவுகிறது மற்றும் விலை ஸ்திரத்தன்மை மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்று அவர் மேலும் கூறினார். […]

ஆசியா

கம்போடியா ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து: 20 ராணுவ வீரர்கள் பலி!

  • April 28, 2024
  • 0 Comments

கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயமடைந்தனர் . மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

சாதனை நாயகி, பல கோடிகளுக்கு சொந்தக்காரியின் பிறந்த நாள் இன்று… கலக்கல் படங்கள்…

  • April 28, 2024
  • 0 Comments

திருமண உறவில் பிரச்சினை, விவாகரத்து, உடல்நல பிரச்சனையால் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த சமந்தா இப்போது மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார். அதிலும் சோசியல் மீடியாவில் வளைத்து வளைத்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். மேலும் பாலிவுட் வாய்ப்பைப் பிடிப்பதிலும் இவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமந்தா இன்று தன்னுடைய 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு நிலவரம் […]

ஆசியா

சிங்கப்பூரில் 35 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகைக் குரங்கு

  • April 28, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் அழிந்துவரும் அரிய வகைக் குரங்கு மீண்டும் சிங்கப்பூரில் தென்பட்டுள்ளது. Raffles “Banded Langur” என்ற குரங்கு இனமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகைக் குரங்கு இறுதியாக 35 ஆண்டுகளுக்கு முன்னர் புக்கிட் தீமாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காணப்பட்டது. இம்முறை அந்தக் குரங்கு பாலம் ஒன்றில் இருந்தது 2 முறை கமராவில் பதிவாகியுள்ளது. Presbytis femoralis என்ற அறிவியல் பெயரைக் கொண்ட அவ்வகைக் குரங்குகள் சிங்கப்பூரையும் தெற்கு தீபகற்ப மலேசியாவையும் பூர்வீகமாகக் கொண்டவை. 2021ஆம் ஆண்டு […]

error: Content is protected !!