இலங்கை

இலங்கையில் 7,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக விடுவிப்பு

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறிய 7,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவம், பாதுகாப்பு அமைச்சின் கட்டளையின் கீழ், ஏப்ரல் 20 முதல் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது, இராணுவத்தில் இல்லாத அனைத்து இராணுவத்தினரும் தங்கள் சேவையிலிருந்து உத்தியோகபூர்வ வெளியேற்றத்தைப் பெற அனுமதிக்கின்றனர். ஏப்ரல் 20 முதல் மே 20, 2024 வரை ஒரு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு நடைமுறையில் உள்ளது. இந்த […]

இலங்கை

யாழில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த 5வயது சிறுமி !

  • April 28, 2024
  • 0 Comments

காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் வழியிலேயே உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த 05 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்ற போதே […]

ஆசியா

பாகிஸ்தானின் துனை பிரதமராக இஷாக் தாரை நியமனம்

  • April 28, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சவுதி சென்றுள்ளார். உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. ஷாபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் சென்றுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொள்கிறார். அங்கு ஷாபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு […]

தமிழ்நாடு

சென்னை – பால்கனியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை… போராடி மீட்ட மக்கள்!

  • April 28, 2024
  • 0 Comments

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்த பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் ஒரு வயதுடைய குழந்தை இன்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியின் பால் கனியில் இருந்து தாவி குழந்தை ஒன்று சன் சைடில் விழுந்துள்ளது. அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீடியோவில் காணப்படவில்லை. பால் கனியில் இருந்து தாவி […]

உலகம்

MH370 விமானம் மாயமானமைக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்புள்ளதா? பரபரப்பை கிளப்பிய தகவல்!

  • April 28, 2024
  • 0 Comments

இணையம் , யூடியூப் என எந்த சமூக வலைத்தளப் பக்கத்திலும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல கேள்விகள், சந்தேகங்கள் குறித்த பல்வேறு தகவல்களை படித்திருப்போம். அந்தவகையில் x இல் பயனர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்திற்கு அருகில் ஒரு மர்மமான பொருள் பறந்து வருவதாகக் கூறி காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆஷ்டன் ஃபோர்ப்ஸ் என்ற X பயனர் காணொலியை பகிர்ந்து இந்த விஷயம் விமானத்திற்கு மிக அருகில் பறக்கிறது, அது ஒரு செயல்பாட்டைக் […]

இலங்கை

EPF வட்டி விகிதத்தை உயர்த்திய இலங்கை அரசாங்கம்: வெளியான அறிவிப்பு

ஊழியர்களுக்கு பயனளிக்கும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதத்தை தற்போதைய 9% லிருந்து 13% ஆக உயர்த்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முழுவதும் EPFக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதத்தை செலுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தினார்.

பொழுதுபோக்கு

பெட்டி படுக்கையுடன் சன் டிவிக்கு கிளம்பினார் வெங்கடேஷ் பட்… TRB யில் நடக்கப்போவது என்ன?

  • April 28, 2024
  • 0 Comments

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி சீசன் 5 நேற்றைய தினம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, விடிவி கணேஷ், தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கி இருக்கிறார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என வெங்கடேஷ் பட் முன்னதாகவே ஒரு பதிவு போட்டிருந்தார். இதற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு நடக்கும் கொடுமை : அவசர நிலையை அறிவிக்கக் கோரி ஒன்றுதிரண்ட மக்கள்!

  • April 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில், இந்த ஆண்டு இதுவரை சராசரியாக நான்கு நாட்களுக்கு ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில்  அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக்கூடி பேரணிகளை நடத்தியுள்ளனர். தலைநகர் கான்பராவில் கூடிய எதிர்பாளர்கள் பாலின அடிப்படையிலான வன்முறை தேசிய அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை தேசிய அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பாளர்களின் அழைப்புகளுக்கு பதிலளித்த […]

ஐரோப்பா

எல்லைப் படை அதிகாரிகளின் திடீர் முடிவு: ஸ்தம்பிதமடையப்போகும் பிரித்தானிய ஹீத்ரோ விமான நிலையம்

பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோவில் உள்ள எல்லைப் படை ஊழியர்கள், தங்களது பணி நிலைமைகளில் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2, 3, 4 மற்றும் 5 ஆகிய டெர்மினல்களில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திங்கள்கிழமை அதிகாலை வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தொழிலாளர்கள் சில திட்டங்களுக்கு எதிராக மே 7 முதல் மே 13 வரை ஹீத்ரோவில் […]

மத்திய கிழக்கு

லெபனான் -இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதல் : பிரஞ்சு வெளியுறவு மந்திரி லெபனான் விஜயம்!

  • April 28, 2024
  • 0 Comments

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதலை தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Stéphane Séjourné  லெபனானுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளையும், லெபனானின் பாராளுமன்ற சபாநாயகர், இராணுவத் தலைவர், வெளியுறவு அமைச்சர் மற்றும் காபந்து பிரதமர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனாலில் உள்ள போராளிக்குழுவான ஹிஸ்புல்லா ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக எல்லைப் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றது.  இஸ்ரேலிய தாக்குதலில் […]

error: Content is protected !!