காப்பகம் ஒன்றில் குழந்தைகளை தூங்க வைப்பதற்காக ஊழியர் செய்த செயல்!
குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, காப்பக ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஒன்றைக் கொடுத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்கிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குழந்தைகளின் பானத்தில் ஹார்மோன் ஒன்றைக் கலந்துள்ளார். தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனான Melatoninஐ, பிள்ளைகளுடைய பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளுக்கு கொடுத்ததாக அந்த நபர் மீது பொலிஸார் குற்றச்சாட்டு பதிவு செய்து, விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். குழந்தைகளின் பானத்தில் Melatonin […]













