இலங்கை செய்தி

கம்பஹா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் உயிரிழந்த பெண்

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யக்கல – கொஸ்கந்தாவல பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதான பெண்ணொருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் அவர்களில் ஒருவர் இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த பெண்ணின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்படாது தனகம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கோவிட் வைரஸின் சமீபத்திய துணை வகை காரணமாக தற்போது தொற்றுநோய்க்கான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!