ஐரோப்பா

பிரித்தானியாவில் நித்திரையில் இருந்த ஆணுக்கு நேர்ந்த துயரம்!

பிரித்தானியாவில் இன்று (10.08) அதிகாலை வீடொன்றில்  ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் தூங்கிக்கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Kent Fire and Rescue Service (KFRS) இன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

தீயணைப்பு நடவடிக்கையில் கென்ட் காவல்துறை மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!