“ஈரான் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பேச்சு சாத்தியம்” – கத்தார்!
ஈரான் தனது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சு நடத்த முடியும் என்று கத்தார் வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் முன்மொழிந்த விசாரணைக் குழுவை நிராகரித்த கத்தார், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தோஹாவில் உள்ள குடியிருப்பு மண்டலங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை அச்சுறுத்தல்களே சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகளுக்கு முக்கிய காரணமாகும். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த பதற்றத்தைத் […]













