T-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
இலங்கையில் நடைபெறும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை விடுத்து பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த போட்டி தொடரின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு […]













