இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க சர்வதேச உதவியை நாடுகிறது லெபனான்!
லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டுப் பிரதமர் Nawaf Salam சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார். தலைநகர் பெய்ரூட் உட்பட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் பயங்கரமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் எடுத்து வரும் இந்த ராணுவ நடவடிக்கை தற்போது […]













