விளையாட்டு

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது RCB!

  • March 29, 2026
  • 0 Comments

IPL T-20 தொடரில் நேற்று (29) நடைபெற்ற முதலாவது போட்டியில் Royal Challengers Bengaluru அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த RBC அணி. இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Sunrisers Hyderabad ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அணியின் தலைவர் இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசி அணியை மீட்டார். அவருக்குத் துணையாக அனிகேத் வர்மா 18 பந்துகளில் […]

உலகம் செய்தி

31 ஆவது நாளாக தொடரும் போர்: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

  • March 29, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எமது எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று அவர் திட்டவட்டமாக Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் விசேட பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.” எனவும் அவர் […]

உலகம் செய்தி

தரைவழி தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்குவாரா ட்ரம்ப்?

  • March 29, 2026
  • 0 Comments

ஈரானில் பல வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட தரைவழி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் ஆயத்தமாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முறையான ஒப்புதல் அளித்துள்ளாரா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது ஒரு முழுமையான போர் நடவடிக்கையாக இருக்காது என்றும், மாறாக சிறப்புப் படைகள் மற்றும் தரைப்படை வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் திடீர் தாக்குதல்களாக மட்டுமே இருக்கும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் தெற்கு லெபனானில் மூன்று ஊடகவியலாளர்கள் பலி!

  • March 28, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரை ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாட்டாளர் என இஸ்ரேலிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இச்சம்பவம் சர்வதேச சட்ட மீறல் என்று லெபனான் ஜனாதிபதி கடுமையாகச் சாடியுள்ளார். போர் சூழலில் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து லெபனான் மக்கள் பெரும் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். ஏற்கனவே பல நூறு குடிமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகத்துறையினரைத் தாக்குவதாக குற்றச்சாட்டுகள் […]

இந்தியா

ட்ரம்ப், மோடி உரையாடலில் எலன் மஸ்க் பங்கேற்றாரா?

  • March 28, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மற்றும் இந்திய பிரதமர் மோடி Modi ஆகியோருக்கிடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்கும் Elon Musk கலந்துகொண்டிந்தார் என வெளியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மேற்படி தகவலை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், “ மார்ச் 24 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் […]

உலகம் செய்தி

உக்ரைன் ஜனாதிபதி வளைகுடா நாடுகளுக்கு அவசர விஜயம்!

  • March 28, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிதி Volodomyr Zelensky கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவுடனான போரில் தமது நாடு பெற்ற ட்ரோன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளும் வகையிலேயே அவர் பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது. இதற்குப் பிரதிபலனாக, உக்ரைனின் வான் பாதுகாப்புக்குத் தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை செல்வந்த நாடுகளிடமிருந்து திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கு போரின் பக்கம் திரும்பியுள்ளதால், உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்ய புதிய […]

உலகம் செய்தி

போர் சில வாரங்களில் முடிவுக்கு வரும்: அமெரிக்கா நம்பிக்கை!

  • March 28, 2026
  • 0 Comments

ஈரான்மீது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் U.S. Secretary of State Marco Rubio நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஆயுத உற்பத்திசாலைகள், இராணுவத் தளங்கள் என்பவற்றின்மீது வான்வழித் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்கா, தரைப்படையையும் களமிறங்க திட்டமிட்டுவருகின்றது. தரைப்படையினரின் நேரடித் தாக்குதல் இன்றி இலக்குகளை எட்ட முடியும் என அமெரிக்கா கருதினாலும், அவசரத் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையிலேயே அமெரிக்க […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு தலையிடியாக மாறியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ‘கொரில்லா போர்’!

  • March 28, 2026
  • 0 Comments

லெபனானில் தரைவழி தாக்குதலை முன்னெடுத்துவரும் இஸ்ரேல், சில சவால்களை எதிர்கொண்டுள்ளது என தெரியவருகின்றது. இஸ்ரேலியப் படைகள் பல்வேறு திசைகளில் இருந்து ஊடுருவலை மேற்கொண்டுவரும் நிலையில் ஹிஸ்புல்லா குழுவினர் மறைந்திருந்து தாக்கும் கொரில்லா உத்திகளை கையாண்டுவருகின்றது.இந்த நகர்வானது இஸ்ரேல் படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, லிட்டானி நதியை Litani River நோக்கிய இஸ்ரேலின் இலக்கில் தடையாக இருக்கும் முக்கிய இடங்களைக் கைப்பற்ற இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெறுகின்றன. இச்சண்டையில் இஸ்ரேலியத் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், […]

உலகம் செய்தி

இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி Houthis!

  • March 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் Houthis இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தெற்கு இஸ்ரேலிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து பாலիս்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெபனான் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற இந்த குழு, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டி!

  • March 28, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியிலேயே இவர் களமிறங்குகின்றார். இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். புதிய […]

error: Content is protected !!