உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை மூடிமறைக்க முயற்சி?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக்கி, உண்மையை மூடிமறைப்பதற்கு முற்படக்கூடாது. பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி ITAK வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuththu Srinesan இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக […]













