இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை மூடிமறைக்க முயற்சி?

  • April 9, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக்கி, உண்மையை மூடிமறைப்பதற்கு முற்படக்கூடாது. பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி ITAK வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuththu Srinesan இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக […]

உலகம் செய்தி

ஈரான்போர்: ட்ரம்பை புகழ்கிறார் நேட்டோ செயலாளர்!

  • April 9, 2026
  • 0 Comments

நேட்டோ Nato அமைப்பின் பொதுச்செயலாளர் Mark Rutte மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆகியோருக்கு இடையில் வாஷிங்டனில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நேட்டோ கூட்டணி நாடுகளின் செயல்பாடுகள் குறித்து ட்ரம்ப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பதிளித்த நேட்டோ செயலாளர், அவ்வமைப்பின் வகிபாகம் பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தகுந்த பங்களிப்பை அளித்து வருவதாகவும் Mark Rutte சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்புடனான கலந்துரையாடல் மிகவும் நேர்மையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். குறிப்பாக, […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனான் இல்லை: ட்ரம்ப் கைவிரிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

இருவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்குவைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று கோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போர் விதிமீறல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பினர் தனியாகக் கையாளப்படுவார்கள் எனவும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: லெபனானில் 89 பேர் பலி! ஈரான் கடும் எச்சரிக்கை!

  • April 8, 2026
  • 0 Comments

லெபனானில் பல பகுதிகளிலும் இஸ்ரேல் இன்று நடத்திய உக்கிர தாக்குதலில் 89 பேர் பலியாகியுள்ளனர். 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இது தொடர்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலும் இதற்கு இணங்கியுள்ளது. குறித்த போர் நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் லெபனான் விவகாரத்தில் தொடர்புபடாது எனக் குறிப்பிட்டு, […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க சர்வதேச உதவியை நாடுகிறது லெபனான்!

  • April 8, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டுப் பிரதமர் Nawaf Salam சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார். தலைநகர் பெய்ரூட் உட்பட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் பயங்கரமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் எடுத்து வரும் இந்த ராணுவ நடவடிக்கை தற்போது […]

இலங்கை செய்தி

“நம்பிக்கையில்லாப் பிரேரணை”- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை பதில் பேச்சாளராக விஜித ஹேரத் பங்கேற்றிருந்தார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் […]

இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத்துறை 19.7 வீதத்தால் வீழ்ச்சி!

  • April 8, 2026
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 மார்ச் மாதம் 19.7 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள், போர்ச்சூழலால் தமது பயணத்தை இரத்து செய்தனர். இதனால் சுற்றுலாத்துறையில் முதல் காலாண்டில் இலங்கை நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல்போயுள்ளது. வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டது. 2018 மார்ச் மாதம் இலங்கைக்கு 233,382 […]

இலங்கை செய்தி

“உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம் “

  • April 8, 2026
  • 0 Comments

  உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் (CUBA – Ceylon United Business Alliance) இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் […]

உலகம் செய்தி

மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்!

  • April 8, 2026
  • 0 Comments

மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்! ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தூய்மைப்பணி மற்றும் சீரமைப்பு நடவடிக்கை என்பன முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் தொடர்புடைய Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர்க்கால சிதைவுகளை அகற்றி வீதிகளை மீண்டும் திறக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்காகத் தரையைச் சமன்படுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகரின் இயல்பு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

  • April 8, 2026
  • 0 Comments

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் அந்த நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, […]

error: Content is protected !!